maniyosai.com

You are here: Home செய்திகள் நோபல் பரிசுத் தொகையை ஒபாமா இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை

நோபல் பரிசுத் தொகையை ஒபாமா இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை

E-mail Print
Share/Save/Bookmark

obamaவாஷிங்டன்: நோபல் பரிசு அறிவிக்கப் பட்டு மூன்று மாதங்கள் ஆன பின்பும் அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது பரிசுத் தொகையை பெற்றுக் கொள்ளவில்லை என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கடந்த ஆண்டு டிசம்பர் 10ம் தேதி அறிவிக்கப் பட்டது. அவருக்கு 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப் பட வேண்டும். ஆனால், இந்தத் தொகையை ஒபாமா இன்னும் பெற்றுக் கொள்ளவில்லையாம்.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் கூறுகையில், “பரிசுத் தொகையை கொடுக்க சொல்லி ஒபாமா இன்னும் கேட்கவில்லை.” எனக் கூறினார்.

1.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையை அறக்கட்டளைகளுக்கு வழங்கப் போவதாக ஒபாமா ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.






Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

05 February 2012, 12.07 தலைப்புச் செய்திகள்
யுவராஜ் சிங் உடல்நிலை கவலைக்கிடம் ? - அமெரிக்காவில் தீவிர சிகிச்சை
புதுதில்லி : இந்திய அணி கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நுரையீரல்...மேலும்...
0 Comments , 189 Hits
28 February 2012, 18.24 தலைப்புச் செய்திகள்
தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த ஜெயலலிதா உறுதி : அமெரிக்க அமைப்பு பாராட்டு
சென்னை: தமிழ்நாட்டில் மிகச் சிறந்த மாற்றத்தை கொண்டு வர முதல்வர்...மேலும்...
0 Comments , 76 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits