maniyosai.com

You are here: Home செய்திகள் அர்ச்சகர்களுக்கு இலவச மிதிவண்டி: தமிழக அரசு தகவல்

அர்ச்சகர்களுக்கு இலவச மிதிவண்டி: தமிழக அரசு தகவல்

E-mail Print
Share/Save/Bookmark

tn governmentமதுரை: இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் வேலை செய்யும் அர்ச்சகர்களுக்கு, கோயிலுக்கு வந்து போக இலவச மிதிவண்டியை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் சுதர்சன் நிருபர்களிடம் கூறியதாவது:

“ஒரு கால பூஜை திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதியை, கிராமப் புறங்களில் இருக்கும், இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களின் அர்ச்சகர்களுக்கு மிதிவண்டி வழங்க ஒதுக்கவுள்ளோம்.

அர்ச்சகர்களுக்கு நல்ல தரமான மிதிவண்டி வழங்கப் படும். “

இவ்வாறு சுதர்சன் கூறினார்.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Monday, 08 March 2010 23:39 )  


More and More


கிட்டதட்ட

30 March 2012, 17.22 தலைப்புச் செய்திகள்
காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவோம் : முதல்வர் ஜெயலலிதா உறுதி
சென்னை: காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தனது...மேலும்...
0 Comments , 58 Hits
25 January 2012, 12.50 பொது கட்டுரைகள்
யார் இந்த மக்கள் நலப் பணியாளர்கள்?
இரண்டு மாதங்களாக தினமும் செய்திகளில் மக்கள் நலப் பணியாளர்கள் என...மேலும்...
0 Comments , 303 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits