maniyosai.com

You are here: Home செய்திகள் சிவராத்திரிக்கு அரசு விடுமுறை ராமகோபாலன் கோரிக்கை

சிவராத்திரிக்கு அரசு விடுமுறை ராமகோபாலன் கோரிக்கை

E-mail Print
Share/Save/Bookmark

ramagopalanதிருநெல்வேலி : சிவராத்திரிக்கு அரசு விடுமுறை விடவேண்டும் என இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்துமுன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்து கோயில்களின் சொத்துக்களை பலர் ஆக்கிரமித்துள்ளனர். அதனை மீட்க யாரும் முன்வரவில்லை. எனவே இந்து கோயில் சொத்துக்களை மீட்க முயற்சிப்போம். எனவே கோயில் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளோர் மீது சாபமிடும் வகையில் சிவராத்திரி தினத்தன்று கோயில்கள் முன்பிருந்து மண்ணை தூற்றும் போராட்டத்தை நடத்த உள்ளோம்.

சிவராத்திரி இந்துக்களுக்கு மிக முக்கிய தினமாகும். அன்று தமிழக அரசு விடுமுறை அறிவிக்கவேண்டும். அறநிலையத்துறைக்கு பதிலாக இந்துக்கோயில்களை நிர்வகிக்க சுயமான, சுதந்திரமான நிர்வாகம் ஏற்படுத்தப்படவேண்டும். இதில் ஆன்மீகத்தில் ஈடுபாடுகொண்ட ஓய்வுபெற்ற
அதிகாரிகள், நீதிபதிகள் போன்றவர்களை நியமிக்கலாம் என்றார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits