maniyosai.com

You are here: Home செய்திகள் நித்தியானந்தா விவகாரத்தில் விசாரணை தேவை: ராம கோபாலன்

நித்தியானந்தா விவகாரத்தில் விசாரணை தேவை: ராம கோபாலன்

E-mail Print
Share/Save/Bookmark

ramagopalanசென்னை: சாமியார் நித்தியானந்தா மீது தற்போது வந்துள்ள சர்ச்சையின் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம கோபாலன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

நித்யானந்தா புகழ்பெற்றவர். அவர் மீது இது வரை எந்த புகாரும் வந்தது இல்லை. நிஜத்தை ஆராயாமல் இந்து விரோதத்தை சிலர் தூண்டுகின்றனர்.

ஒரு பிரச்சினையை பெரிதுபடுத்துவது, ஆங்காங்கே ஆட்களை ஏவி விட்டு சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு வன்முறையில் ஈடுபடுவது ஆபத்தானது. எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.

இந்த விவகாரத்தின் பின்னணி பற்றி முழு அளவில் விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றார்.

நித்தியானந்தா விவகாரம் பற்றி, பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில், நித்யானந்தா மீதான குற்றச்சாட்டுகள் பற்றி முழுமையாக ஆய்வு செய்த பிறகே கருத்து சொல்ல முடியும்.என்றார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

11 May 2012, 12.29 தலைப்புச் செய்திகள்
ஜெயேந்திரர் கருத்துக்கு எதிர்ப்பு : ரஞ்சிதா அவதூறு வழக்கு
சென்னை: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மீது 'நித்தி புகழ்'...மேலும்...
0 Comments , 57 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits