maniyosai.com

You are here: Home செய்திகள் சிதம்பரத்தின் பாக். பயணம் தள்ளி போகலாம்

சிதம்பரத்தின் பாக். பயணம் தள்ளி போகலாம்

E-mail Print
Share/Save/Bookmark

புதுதில்லி: பிப்ரவரி 26ம் தேதி நடக்கவிருந்த சார்க் மாநாடு, மார்ச் மாதத்திற்கு தள்ளி போகும் வாய்ப்பு உள்ளதால், சிதம்பரத்தின் பாக். பயணமும் தள்ளிப் போகும் எனத் தெரிகிறது. சார்க் நாட்டில் ஒன்றான நேபாளம், சார்க் மாநாட்டை தள்ளி வைக்க, இந்த ஆண்டு அம்மாநாட்டை நடத்தும் பாக்கிஸ்தானை கேட்டுக் கொண்டுள்ளதால், மாநாடு நடக்கும் தேதி தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

சார்க் மாநாடு தள்ளி போனால் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் பாக்கிஸ்தான் பயணமும் தள்ளிப் போகும் என தெரிகிறது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

05 February 2012, 12.49 செய்திகள்
பிடிவாதம் பிடித்தால் பிடி வாரண்ட் : சிதம்பரம் பேச்சு
பாளையங்கோட்டை : கூடங்குளம் அணு மின்நிலையம் அமைக்கும் விவகாரத்தில்...மேலும்...
0 Comments , 110 Hits
06 January 2012, 19.41 செய்திகள்
வன்முறை நன்மை பயக்காது என தீவிரவாதிகள் உணர்ந்து விட்டனர்: சிதம்பரம் கருத்து
புதுதில்லி: வடகிழக்கு மாநிலங்களில் இயங்கி வரும் நக்சல் இயக்கங்கள்,...மேலும்...
0 Comments , 132 Hits
26 April 2012, 17.32 தலைப்புச் செய்திகள்
ஏர்செல் நிறுவனம் கைமாறியதில் கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதாயம் - சுப்ரமணிய சுவாமி தகவல்
புதுதில்லி: ஏர்செல் நிறுவனம், மேக்சிஸ் நிறுவனத்துக்கு கைமாறியதில்...மேலும்...
0 Comments , 74 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits