maniyosai.com

You are here: Home செய்திகள் நிர்வாகம் கைமாறியதன் எதிரொலி: ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பெரிய தலைகள் திடீர் விலகல்

நிர்வாகம் கைமாறியதன் எதிரொலி: ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பெரிய தலைகள் திடீர் விலகல்

E-mail Print
Share/Save/Bookmark

kalanidhi maranமும்பை: ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் 38 சதவீத பங்குகளை சன் குழும அதிபர் கலாநிதி மாறன் வாங்கியதன் எதிரொலியாக அந்நிறுவனத்தின் முக்கியமான அதிகாரிகள் தொடர்ந்து பதவி விலகி வருகின்றனர்.

இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் பயணிகள் விமானங்களை இயக்கி வரும் முதன்மை நிறுவனம் ஸ்பைஸ்ஜெட். இதன் 38 சதவீத பங்குகளை சன் குழும அதிபரும், தமிழக முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய உறவினருமான கலாநிதி மாறன் அண்மையில் வாங்கினார். இதைத் தொடர்ந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் அகர்வால் சில தினங்களுக்கு முன் பதவி விலகினார். அந்த பதவியில் தற்காலிகமாக ஸ்பைஸ்ஜெட் நிர்வாகிகள் குழுவை சேர்ந்த கிஷோர் குப்தா அமர்த்தப் பட்டுள்ளார்.

இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துறை துணை தலைவர் அணீஷ் ஸ்ரீ கிருஷ்ணாவும் பதவி விலகி விட்டார். இந்தத் தகவலை ஸ்ரீகிருஷ்ணாவே உறுதி படுத்தியுள்ளார்.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் நிர்வாகிகள் தொடர்ந்து பதவி விலகி வருவதற்கு என்ன காரணம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப் படவில்லை.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

14 May 2012, 18.50 செய்திகள்
ஏர்செல் - மேக்சிஸ் பரிவர்த்தனையில் தாமதம் ஏற்படுத்தவில்லை : சிதம்பரம்
புதுதில்லி: 2006ம் ஆண்டு ஏர்செல் நிறுவனத்துக்கும், மலேசியாவை சேர்ந்த...மேலும்...
0 Comments , 21 Hits
09 January 2012, 21.28 சினிமா செய்திகள்
பொங்கல் ஸ்பெஷல் : சன் டி.வி.யில் எந்திரன்
சென்னை: பொங்கல் நாள் சிறப்பு திரைப்படமாக எந்திரன் திரைப்படத்தை...மேலும்...
0 Comments , 164 Hits
27 April 2012, 18.38 தலைப்புச் செய்திகள்
அவதூறு : சுப்ரமணிய சுவாமி மீது கார்த்தி சிதம்பரம் வழக்கு
சென்னை: தங்கள் மீது அவதூறு பரப்பியதாகக் கூறி கார்த்தி சிதம்பரம்...மேலும்...
0 Comments , 79 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits