maniyosai.com

You are here: Home செய்திகள் கேரளாவில் வேகமாக பரவும் பன்றிக் காய்ச்சல்

கேரளாவில் வேகமாக பரவும் பன்றிக் காய்ச்சல்

E-mail Print
Share/Save/Bookmark

h1n1 virusதிருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த மாதத்தில் மட்டும் இது வரை 30 பேருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் இருப்பது கண்டறியப் பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநிலத்திலேயே அதிக பட்சமாக தலைநகர் திருவனந்தபுரத்தில் 16 பேருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் இருப்பது தெரிய வந்துள்ளது. கொல்லம் நகரில் 7 பேருக்கும், கண்ணூரில் 3 பேருக்கும், ஆலப்புழை, எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் பன்றிக் காய்ச்சல் நோய் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.

எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில், ஜூன் 9ம் தேதி பன்றிக் காய்ச்சல் நோயால் ஒருவர் பலியானார் என்பது குறிப்பிடத் தக்கது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

27 January 2012, 19.23 செய்திகள்
ஒப்பந்த படி தமிழகத்துக்கு தண்ணீர் : உம்மண் சாண்டி அறிவிப்பு
சென்னை: இரு மாநில ஒப்பந்தப் படி தமிழகத்துக்கு தொடர்ந்து தண்ணீர்...மேலும்...
0 Comments , 128 Hits
09 January 2012, 18.49 செய்திகள்
பென்னி குக்குக்கு மணிமண்டபம் : வைகோ பாராட்டு
சென்னை: முல்லைபெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் பென்னி...மேலும்...
0 Comments , 134 Hits
29 December 2011, 18.01 சிறுகுறிப்பு
உம்மண் சாண்டி
முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் ஒட்டு மொத்த...மேலும்...
0 Comments , 290 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits