maniyosai.com

You are here: Home செய்திகள் தமிழில் படித்ததால் அரசு வேலைக் கிடைத்தது.

தமிழில் படித்ததால் அரசு வேலைக் கிடைத்தது.

E-mail Print
Share/Save/Bookmark

appointment order issued to tamil learnedசென்னை: நடந்து முடிந்த உலக தமிழ் செம்மொழி மாநாட்டில், ஆரம்பத்திலிருந்து தமிழிலேயேப் படித்தவருக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இந்த அறிவிப்பின்படி தொடக்கக் கல்வி முதல் தமிழிலேயே படித்த பேதுரு என்பவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அலுவலகத்தில் நகல் பெருக்கியாளர் (ஜெராக்ஸ் ஆபரேட்டர்) பணியிடத்தில் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர் சென்னை சாந்தோம் மாவட்ட தொழில் நுட்ப வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாகப் பரிந்துரைக்கப்பட்டார்.

இன்று (09/07/2010) முதல்வர் கருணாநிதி தமிழக அரசு பணி நியமனத்திற்கான ஆணையை வழங்கி வாழ்த்துக் கூறினார். செம்மொழி மாநாட்டில் செய்த அறிவிப்பின்படி தமிழில் படித்தவருக்கு அளிக்கப்படும் முன்னுரிமை அடிப்படையில் முதன்முதலாக பணி நியமனம் செய்யப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

29 February 2012, 19.33 செய்திகள்
கூடங்குளம் குறித்த தனது நிலையை தமிழக அரசு தெளிவுப் படுத்த வேண்டும் : கருணாநிதி
சென்னை: கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிராக நடந்து வரும்...மேலும்...
0 Comments , 60 Hits
26 December 2011, 19.35 செய்திகள்
பிரதமருடன் கருணாநிதி சந்திப்பு : கனிமொழி உடனிருந்தார்
சென்னை: தமிழகம் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை, திமுக தலைவர்...மேலும்...
0 Comments , 216 Hits
05 February 2012, 18.16 செய்திகள்
விஜயகாந்த் இடைக்கால பதவிநீக்கம் : கருணாநிதி கண்டனம்
சென்னை: சட்டமன்றத்தில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இடைக்கால...மேலும்...
0 Comments , 164 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits