maniyosai.com

You are here: Home செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் 2500 கோடி ரூபாய் செலவில் பெங்களூருவில் சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்கிறது இன்ஃபோசிஸ்

2500 கோடி ரூபாய் செலவில் பெங்களூருவில் சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்கிறது இன்ஃபோசிஸ்

E-mail Print
Share/Save/Bookmark

infosys logoமும்பை: இன்ஃபோசிஸ் நிறுவனம் ரூ. 2500 கோடி செலவில், பெங்களூரு அருகே சர்ஜாபூரில் தனது 7வது சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்க உள்ளது.

இது குறித்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்ததாவது:


”பெங்களூரு அருகே இருக்கும் சர்ஜாபூரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க இன்ஃபோசிஸ் நிறுவனம் 202 ஏக்கர் நிலத்தை கையகப் படுத்தியுள்ளது. இந்த சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க ரூ.2500 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்டில் தொடங்கும் பணிகள், 2011 மார்ச் மாதம் முடியும். இந்த சி.பொ.மண்டலத்தால் 18000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.”

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Friday, 23 July 2010 00:00 )  

கிட்டதட்ட

14 February 2012, 19.19 செய்திகள்
கர்நாடக அமைச்சர் ஆச்சாரியா மறைவு
பெங்களூரு: கர்நாடக அமைச்சர் வி.எஸ்.ஆச்சாரியா மாரடைப்பால் இன்று...மேலும்...
0 Comments , 108 Hits
30 March 2012, 17.22 தலைப்புச் செய்திகள்
காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவோம் : முதல்வர் ஜெயலலிதா உறுதி
சென்னை: காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தனது...மேலும்...
0 Comments , 58 Hits
19 May 2012, 19.31 தலைப்புச் செய்திகள்
காவிரி நீர்: கர்நாடக அரசு மீது ஜெயலலிதா பாய்ச்சல்
சென்னை: காவிரி நதி நீரை தமிழகத்தின் பங்கை தராமல் கர்நாடகா அணைகளில்...மேலும்...
0 Comments , 6 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits