maniyosai.com

You are here: Home செய்திகள் தீவிரவாதம் நாட்டின் சாபக்கேடு: அப்துல்கலாம் கருத்து

தீவிரவாதம் நாட்டின் சாபக்கேடு: அப்துல்கலாம் கருத்து

E-mail Print
Share/Save/Bookmark

abdul kalamமும்பை: தீவிரவாதம் நமது நாட்டின் சாபக்கேடு என கூறிய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், அதை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மும்பை காவல்துறை ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் இன்று (மார்ச் 10) பங்கேற்ற அப்துல் கலாம் கூறியதாவது:

“தீவிரவாதம் நாட்டின் சாபக்கேடு. அதை இடையூறாக கருதி, அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்க்க வேண்டும். மகளிர் இடஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்தது போல, தீவிரவாதத்தை எதிர்கொள்வதிலும், கட்சி பாகுபாடின்றி அனைவரும் இணைய வேண்டும்.

தீவிரவாதத்திற்கு எதிராக நாடு தழுவிய பிரசாரம் மேற்கொள்ளப் பட வேண்டும். தீவிரவாதத்தை ஒழிக்க பொதுமக்களின் பங்களிப்பு அவசியம். ஒவ்வொரு இந்தியனும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.”

இவ்வாறு அப்துல் கலாம் கூறினார்.







Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

08 May 2012, 18.03 தலைப்புச் செய்திகள்
ஹஜ் பயணத்திற்கு மானியம் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுதில்லி: சிறுபான்மையினர் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு மத்திய...மேலும்...
0 Comments , 81 Hits
25 January 2012, 12.50 பொது கட்டுரைகள்
யார் இந்த மக்கள் நலப் பணியாளர்கள்?
இரண்டு மாதங்களாக தினமும் செய்திகளில் மக்கள் நலப் பணியாளர்கள் என...மேலும்...
0 Comments , 303 Hits
23 February 2012, 17.39 தலைப்புச் செய்திகள்
வங்கி கொள்ளையர்கள் 5 பேர் என்கவுண்டரில் கொலை
சென்னை: அடுத்ததுத்து இரு வங்கிகளில் கொள்ளையடித்த 5 கொள்ளையர்களை...மேலும்...
0 Comments , 93 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits