maniyosai.com

You are here: Home செய்திகள் தரூர் - சுனந்தா திருமணம் நடந்தது

தரூர் - சுனந்தா திருமணம் நடந்தது

E-mail Print
Share/Save/Bookmark

tharoor sunanda weddingபாலக்காடு: சசி தரூர் - சுனந்தா புஷ்கர் திருமணம் கேரள மாநிலம் எலவஞ்சேரியில் இன்று காலை (ஆக.22) விமரிசையாக நடந்தது.

ஐபிஎல் கொச்சி அணியை தன் காதலி சுனந்தாவுக்கு முறைகேடாக வாங்கிக் கொடுத்த விவகாரத்தில் தன் மாநிலங்களுக்கான உள்துறை அமைச்சர் பதவியை இழந்தவர் சசி தரூர். இந்நிலையில், சுனந்தா புஷ்கரை, சசி தரூர் இன்று காலை (ஆக.22) 8.30 மணியளவில் கேரள மாநிலம் எலவஞ்சேரியில் உள்ள தன் பாரம்பரிய வீட்டில் மணந்தார்.

இந்த திருமணம் நாயர் சம்பிரதாயப் படி நடந்தது. திருமணம் முடிந்ததும் சசி தரூர்-சுனந்தா தம்பதியர் துபாய் செல்லவுள்ளனர்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

14 January 2012, 18.40 தலைப்புச் செய்திகள்
கறுப்பு பணம் பற்றி பேசிய பாபா ராம்தேவ் மீது கறுப்பு மை தெளிப்பு
புதுதில்லி: கறுப்பு பணத்திற்கு எதிராக பேசிய யோகா குரு பாபா ராம்தேவ்...மேலும்...
0 Comments , 125 Hits
19 March 2012, 21.21 செய்திகள்
மத்திய ஆளும் கூட்டணியில் சமாஜ்வாதி ? - முலாயம் மறுப்பு
லக்னோ: மத்தியில் ஆளும் ஐ.மு.கூட்டணியில் சமாஜ்வாதி கட்சி சேராது என்று...மேலும்...
0 Comments , 64 Hits
28 February 2012, 18.39 செய்திகள்
மேல்சிகிச்சை : சோனியா வெளிநாட்டு பயணம்
புதுதில்லி: கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப் பட்டிருக்கும் சோனியா...மேலும்...
0 Comments , 82 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits