maniyosai.com

You are here: Home செய்திகள் நாகரீக எல்லையைத் தாண்டிய விஜயகாந்த் : திருமா. தாக்கு

நாகரீக எல்லையைத் தாண்டிய விஜயகாந்த் : திருமா. தாக்கு

E-mail Print
Share/Save/Bookmark

சிதம்பரம் : அரசியல் பக்குவமின்மை காரணமாக நாகரீகத்தின் எல்லையை விஜயகாந்த் தாண்டி விட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிதம்பரத்தில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், ' கடுமையான விவாதங்கள் சட்டசபையில் நடந்தாலும்,  நாகரீக எல்லையை மீறி யாரும் நடந்துகொள்ளவில்லை. நாக்கை கடித்து எதிர்தரப்பை எச்சரிப்பது போல விஜயகாந்த் நடந்துகொண்ட விதம் அரசியலில் அவருக்கு போதிய பக்குவம் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.’’ என்று கூறினார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

21 March 2012, 18.24 செய்திகள்
சங்கரன்கோவில் இடைத்தேர்தலை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை - நடிகர் விஜயகாந்த்
சென்னை : சங்கரன்கோவில் இடைத்தேர்தலை தான் பெரிதாக எடுத்துக்...மேலும்...
0 Comments , 61 Hits
03 February 2012, 12.44 தலைப்புச் செய்திகள்
விஜயகாந்த் பற்றி ஜெயலலிதா பேசியதில் தவறு இல்லை - அன்புமணி
கோவை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பற்றி முதல்வர் ஜெயலலிதா பேசியதில்...மேலும்...
0 Comments , 199 Hits
30 January 2012, 20.08 செய்திகள்
ஆளுநர் புதுசு; உரை பழசு : விஜயகாந்த்
சென்னை: ஆளுநர் புதியவராக இருந்தாலும், அவரது உரை பழையதே என தேமுதிக...மேலும்...
0 Comments , 109 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits