maniyosai.com

You are here: Home செய்திகள் வைகோ, பழ. நெடுமாறன் கைது

வைகோ, பழ. நெடுமாறன் கைது

E-mail Print
Share/Save/Bookmark

vaikoசென்னை: சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தின் முன் ஆர்பாட்டம் செய்த வைகோ, பழ. நெடுமாறன் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டித்து ஜூலை 14ம் தேதி ஆர்பாட்டம் நடத்தப் போவதாக வைகோ ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி அவர்கள் இன்று (14/07/2010) ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களோடு 300 பேர் இப்போராட்டத்தில் கலந்துக் கொண்டனர். கைது செய்யப்பட்ட வைகோவும், நெடுமாறனும் மீண்டும் 16ம் தேதி வேதாரண்யத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட இருப்பதால் அவர்கள் இன்று மாலையே விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்து சிறையில் அடைக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

19 March 2012, 21.00 செய்திகள்
இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு - பிரதமர்
புதுதில்லி: ஐநா மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா...மேலும்...
0 Comments , 64 Hits
23 March 2012, 16.49 தலைப்புச் செய்திகள்
கூடங்குளம் : அனுமதி இல்லாமல் பேரணி சென்ற வைகோ, சீமான் கைது
இடிந்தக்கரை: திருநெல்வேலியில் இருந்து கூடங்குளம் நோக்கி அனுமதி...மேலும்...
0 Comments , 74 Hits
02 April 2012, 13.32 தலைப்புச் செய்திகள்
மீனவர்கள் போர்வையில் விடுதலைபுலிகள் ஊடுருவல் : இலங்கை அரசின் புது கதை
கொழும்பு : மீனவர்கள் போர்வையில் தமிழகத்தில் ஆயுத பயிற்சி...மேலும்...
0 Comments , 52 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits