maniyosai.com

You are here: Home செய்திகள் ஆண்டர்சன் விடுதலைக்கு ராஜீவ் காந்தி காரணமா?- அலெக்சாண்டருக்கு வீரப்ப மொய்லி கண்டனம்

ஆண்டர்சன் விடுதலைக்கு ராஜீவ் காந்தி காரணமா?- அலெக்சாண்டருக்கு வீரப்ப மொய்லி கண்டனம்

E-mail Print
Share/Save/Bookmark

Rajiv Gandhiபெங்களூரு: 1984ம் ஆண்டு நடந்த போபால் விஷ வாயு சம்பவத்திற்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அன்றைய தலைவர் வாரன் ஆண்டர்சன் கைது செய்யப் பட்டு உடனே விடுவிக்கப் பட்டதற்கு அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியே காரணம் என ராஜீவ் காந்தியின் அப்போதைய பிரதான செயலாளர் பி.சி.அலெக்சாண்டர் தெரிவித்திருக்கும் கருத்துக்கு மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய வீரப்ப மொய்லி, “ராஜ்ஜிய சபை உறுப்பினர் பதவிக்காக, சிவ சேனா ஆதரவுடன் அண்மையில் பாஜகவில் இணைந்து விட்டார் அலெக்சாண்டர். அவர் தற்போது காங்கிரஸுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார். அவரது கருத்து உள்நோக்கம் கொண்டதாகும்.

வாரன் ஆண்டர்சன் விடுதலை செய்யப் பட்டதற்கு ராஜீவ் காந்தியின் அப்போதைய பிரதான செயலாளரான அலெக்சாண்டரே காரணம் என கருதுகிறேன்.” எனக் கூறினார்.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Saturday, 12 June 2010 13:30 )  


More and More


கிட்டதட்ட

14 January 2012, 18.40 தலைப்புச் செய்திகள்
கறுப்பு பணம் பற்றி பேசிய பாபா ராம்தேவ் மீது கறுப்பு மை தெளிப்பு
புதுதில்லி: கறுப்பு பணத்திற்கு எதிராக பேசிய யோகா குரு பாபா ராம்தேவ்...மேலும்...
0 Comments , 125 Hits
13 March 2012, 19.03 செய்திகள்
உத்தரகாண்டில் விஜய் பகுகுணா முதல்வராக பதவியேற்பு
தேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய்...மேலும்...
0 Comments , 121 Hits
19 January 2012, 21.04 செய்திகள்
மத்திய அரசு கொடுத்த நிதியை பஞ்சாப் பாஜக அரசு பயன்படுத்தவில்லை - சோனியா குற்றச்சாட்டு
கபுர்தளா (பஞ்சாப்) : மத்திய அரசு கொடுத்த நிதியை பஞ்சாப்பில் ஆட்சி...மேலும்...
0 Comments , 100 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits